(Reading time: 50 - 100 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

சில அடியிலேயே வைர மாலை இருந்த பெட்டி கிடைத்தது

  

”இது என்ன பெட்டி ஓ வைர மாலை கிடைக்கவும் அதை இதுல வைச்சி பத்திரப்படுத்தியிருக்காங்களா இருக்கட்டும் இருக்கட்டும்” என நினைத்து அந்த பெட்டியை திறந்துப் பார்த்தான், அந்த வைர மாலை அப்படியே இருந்தது அதைக்கண்டு பரவசப்பட்டான்

  

”ஆஹா கிடைச்சிடுச்சி, இதை ஆன்டர்சன்கிட்ட கொடுத்தா சந்தோஷப்படுவான்” என நினை

...
This story is now available on Chillzee KiMo.
...

அவனுக்கு ஏனோ உள்மனதில் ஏதோ ஒன்று தப்பாக உள்ளது என தோன்ற

  

”ஆமாம் உங்க உடை ஏன் மண்ணா இருக்கு” என கேட்க அதற்கு அவரோ

  

”ஒண்ணுமில்லை புழுதியால மண் அப்பியிருக்கும்”

3 comments

  • மிக அருமையான கதை, மகிழ்ச்சியான முடிவு. இந்த கதையில் உண்மையான ஹீரோ ஹீரொயின் ரகு சொபி தான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.