(Reading time: 50 - 100 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”அப்பா ஏன்பா இப்படி சொல்றீங்க, அவங்க தாராளமா இங்க தங்கட்டும், அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்புப்பா” என்றான் அதைக்கேட்டவர்

  

”உன்னால அவங்களுக்கு பிரச்சனை வரக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன் போதுமா“ என சொல்ல அவனின் முகம் சூம்பியது அதைக் கண்டு சோபியாவோ அழகாக சிரித்து வைத்தாள் அந்த சிரிப்பில் மதி மயங்கிப் போனவன்

  <

...
This story is now available on Chillzee KiMo.
...

காதல் தெய்வீக காதல் ஆத்மார்த்தமான காதல், அந்த காதலை நினைச்சிக்கிட்டு 10 வருஷமா தனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்காம இருக்காரு, இப்பவரைக்கும் அவரோட காதலியை அவர் மறக்கவேயில்லை, உங்களைப் பார்த்த

3 comments

  • மிக அருமையான கதை, மகிழ்ச்சியான முடிவு. இந்த கதையில் உண்மையான ஹீரோ ஹீரொயின் ரகு சொபி தான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.