Page 13 of 13
”10 வருஷமாச்சி மதுமதி உன்கிட்ட நான் பட்ட கடனை அடைக்க முடியாம இத்தனை நாளும் கடன்காரனா சுத்திக்கிட்டு இருந்தேன், இன்னிக்கு உன்கிட்ட பட்ட என் கடனை நான் அடைக்கப் போறேன்” என சொல்ல
”கடனா எந்த கடன்” என குழப்பத்துடன் கேட்டவளையே சிரிப்புடன் பார்த்து சட்டென அவளின் ஒரு பக்க கன்னத்தை கிள்ளி விட்டு விலகி நின்றான் அழகரசன்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...