Page 9 of 13
அமர்ந்து கைகளை கூப்பிக் கொண்டு கண் முன்னால் இருந்த கடவுளை பார்த்தபடியே அக்கம் பக்கம் கவனம் கலையாமல் இருந்தாள்.
அதை தூரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் அழகரசன்.
”இவள் முகம் யாரையோ நினைவுப் படுத்துது யார்ன்னு தெரியலையே” என நினைத்து உள்ளுக்குள் கிடந்து தவித்துக் கொண்டிருந்தான் அழகரசன்.
பூஜையும் முடிந்தது அவளும் மனதார
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னால் அழகரசன் நடந்தான்.
கோயிலை விட்டு வெளியேறியதும் அவளும் காருக்குள் ஏறியதும் டிரைவரும் காரில் ஏறி ஓட்டினான். அழகரசனும் அவசரமாக தனது புல்லட்டில் பின்தொடர்ந்தான்.