Page 3 of 13
சிறிது நேரத்தில் அந்த பெண்களோ அவனை வம்பிழுக்க ஆரம்பித்தார்கள்
”ஏன் மச்சான், வயசாயிட்டே போகுதே உனக்கு, எப்பதான் கல்யாணம் பண்ணிக்குவியாம்” என கேட்க அவனோ தக்காளிகளை பறித்தபடியே
”உனக்கேன் கவலை, கண்டிப்பா உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், வேலையை பாரு”
”ஏன் பண்ணிக்கயேன் நானா வேணாம்ங்கறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு ஏன் கோச்சிக்கற”
”நான் நல்லாதான் இருக்கேன் பேசாம வேலையைப் பாருங்க“
”வேலையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கோம், உன்னையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கோம்