Page 4 of 35
சாம்பவியோ அவனை நெருங்கி கட்டியணைத்துவிட்டு
”நாளைக்கு பார்க்கலாம் குட் நைட்” என சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் அவரவர் அறைகளுக்கு சென்றுவிட அமைதியாக இளா திரும்பி மித்ராவை பார்த்தான். அவளோ பத்ரிகாளி போல தன்னையே கோபமாக பார்ப்பதைக்கண்டு பயந்தான்.
”ஸ்ரீதர் எப்ப போனான், இவள் ஏன் இப்படி ... இருப்பதாகவும், முறை பையன் இருப்பதாகவும் ஸ்ரீதரிடம் சொன்ன அதே பொய்யான கதையை இவனிடம் சொல்லவும் அவள் சொன்னதைக் கேட்டு சிறிதும் கலங்காத தனஞ்ஜெய்யும் மென்மையாக சிரித்துவிட்டு குட்நைட்
This story is now available on Chillzee KiMo.
...