Page 3 of 10
எஸ்.கே’வைப் பார்த்து ஆச்சர்யத்துடன் கண்களை விரித்தவள், சைகையால் அமரச் சொன்னாள்.
அதற்காகவே காத்திருந்தவனாக தொப்பென்று நாற்காலியில் விழுந்து, சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டான் எஸ்.கே.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து,
“எஸ்.கே...” என்ற வள்ளியின் குரல் கேட்டுத் தான் கண்களைத் திறந்தான்.
“என்ன எஸ்.க
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்ட்ரஸ்டிங்...” என்ற வள்ளி அவனை நேராக நோட்டமிட்டாள்.
“என்ன பிரச்சனை எஸ்.கே? ஏதாவது பெரிய விஷயமா?”
“தெரியலை ஷேன்!”
“என்னன்னு சொல்லு...”