Page 7 of 17
வந்தான். அதனால் தண்ணீர் தேங்காமல் இருந்தது
மதுமதியோ முற்றத்தில் விழுந்த மழைத்துளிகளை கையில் பிடித்து பிடித்து விளையாடிக் கொண்டிருக்க அதைக்கண்ட அழகரசனோ
”இப்படி விளையாடாத மதுமதி, காய்ச்சல் வரும்ங்கறன்ல வா இப்படி” என உரிமையாக அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்றான்.
அறைக்குச் சென்றதும் அவளுக்கு திக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன சொல்லிவிட்டு புடவையை எடுத்தாள்
”வெறும் புடவைதானே இருக்கு இதை வைச்சி எப்படி நாம” என பலமாக யோசித்துவிட்டு அந்த புடவையை வைத்தே தன் உடலை மறைத்தபடி சுற்றிக் கொண்டாள்.