Page 9 of 17
”என்னைப் பாரு அழகு“ என சொல்ல அவனும் திரும்பிப் பார்த்தான். அவளோ கையில் கடிகாரத்தை வைத்திருந்தாள், அதைக்கண்டு மெல்ல புன்னகைத்தவன்
”அது நீ கொடுத்ததுதான் பத்திரமா வைச்சிருக்கேன்” என சொல்ல அவளும் அதைப்பார்த்து கண்கள் கலங்கினாள்.
”மதுமதி அழறியா“ என கவலையாக கேட்க அவளோ
”ஆமாம்” என்றாள்
”ஏன்“
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பா அம்மாவை பத்தி கேட்டு உன் மனசை நோகடிச்சிட்டேனா”
”சே சே இதுல நோக்கடிக்க என்ன இருக்கு சொல்லு”
”ஆமா நீ என்ன செய்ற”
”விவசாயம் செய்றேன்”