Page 4 of 4
“தேங்க் யூ ரவிராய்!” என அரை மனதுடன் சொன்னாள் கயல்விழி.
அவளுக்கு நித்தேஷ் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தான் என்ற குழப்பம் தான் மேலோங்கி இருந்தது.
ஒரு மாதத்தில் அவளின் கோபம் குறைந்து போய் விடுமா என்ன? மீண்டும் இருவரும் சந்திக்க வேண்டி தானே இருக்கும்?
கயல்விழி தன் பாட்டில் சிந்தனையில் ஆழ்ந்து இருக்க, ரவ ... n: center;">தொடரும்
This story is now available on Chillzee KiMo.
...Go to Vanavillaai story main page