தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 13 - சசிரேகா
விடிந்தது.
காலையில் சட்டென விழிப்பு வர பட்டென்று எழுந்தாள் மித்ரவிந்தா சுற்றி முற்றி பார்த்துவிட்டு கட்டிலில் இளா இல்லாமல் போகவே அறையை சுற்றி பார்த்தாள். தரையில் இளா படுத்திருக்கவே வியப்பாக உணர்ந்தாள். சரண்யா சொன்னது நினைவுக்கு வந்தது.
”சரண்யா சொன்னது நிஜம்தான், இளா ரொம்ப கண்ணியமானவரு. என்னதான் என்னை லவ் பண்றதா சொன்னாலும் என்னை விட்டு தள்ளிதான் இருக்காரு. இவரை எனக்கு பிடிக்கும் ஆனாலும் ஏதோ என்னோட நிலைமைக்காக அவரை கஷ்டப்படுத்தறதாவே தோணுதே அது ஏன்” என நினைத்தவள் அவனையே பார்த்தாள்.
வெறும் வேட்டியுடன் படுத்திருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டது போல ஒரு ஜில்லிப்பான உணர்வு அவளுக்கு தோண்றவே சிரித்தபடியே ஆசையாக அவனைப் பார்த்தாள்.
”இளா” என அழைத்தாள். அவன் எழவில்லை
”இளா எழுங்க” என அவள் கத்தினாள்