Page 29 of 30
போக விடலை”
“ஆமாம் தாத்தா பாட்டி என்னவானாங்க ஆளை காணலை?”
“உன் மாமன் ஏதாவது கோக்கு மாக்கு செய்வான்னு அவங்க நைஸா காசி ராமேஸ்வரம் போறோம்ன்னு கிளம்பிட்டாங்க”
“இப்படி என்னை அம்போன்னு விட்டு போனா எப்படிம்மா?”
“அவங்க போனதும் நல்லதுக்குத்தான்”
“என்னம்மா சொல்ற?”
“ஆமாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்த செல்வராசனோ உள்ளுக்குள்
”எப்படியாவது இளா இந்த நிச்சயத்தை நிப்பாட்டிடனும் நாம உதவி செய்றது தெரிஞ்சா மாயாவோட அப்பன் ஈஸ்வரன் சும்மாயிருக்க மாட்டான் ஆடுவான். அவனுக்கு துணையா