Page 4 of 8
“ஷ்யாம், இவளை நீங்க கூப்பிட்டீங்களா? நான் கூப்பிடலை. நான் தான் இவளை விட்டுத் தள்ளி வந்துட்டேனே, அப்புறம் எதுக்கு திரும்பத் திரும்ப வந்து தொல்லை செய்றா?” அனாமிகா நந்தினியை கோபத்துடன் பார்த்து முறைத்துக் கொண்டே கணவனிடம் கேட்டாள்.
பார்ட்டிக்கு விருந்தாளிகளாக வந்திருந்தவர்களின் பேச்சு சலசலப்பில் அனாமிகாவின் பேச்சு பலருக்கும் கேட்கவில்லை. ஆனால் அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தினியின் கண்களில் பட்டது... அவர்களில் யாராவது அவளுக்காக பேசுவார்களா என்று நந்தினி யோசித்த வினாடியில், எதிர்பாராத இடத்திலிருந்து குரல் வந்து அவளை ஆச்சர்யப்படுத்தியது...