Page 8 of 8
அவள் கத்தியதைக் கேட்டு நந்தினியின் முகத்தில் தோன்றிய அந்த அடிப்பட்ட பாவனை இப்போது அனாமிகாவை மிகவும் வருத்திக் கொண்டிருந்தது.
ஷ்யாம் அவளைக் கை பிடித்து அழைத்துச் செல்ல, மறுக்காமல் அவனுடன் சென்று அவர்களின் அறைக்குள் சென்றவள், சோர்வுடன் கட்டிலில் அமர்ந்தாள். அவளின் அருகே வந்து அமர்ந்த ஷ்யாம் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அனாமிகா அம
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Kanavugal mattum enathe enathu story main page