(Reading time: 6 - 12 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 03 - பிந்து வினோத்

  

விஷாகன் தூக்கத்தில் இருந்து எழுந்துப் புரண்டான்.... மார்பல் தரை என்றாலும் தரையில் படுத்திருப்பது அத்தனை வசதியாக இல்லை தான்....

  

ஆனால் அவனுக்கு வசதி தேவையும் இல்லை... தூங்க ஆசைபடுபவர்கள் அல்லவா வசதியான மெத்தையை பற்றி யோசிக்க வேண்டும்....

  

அவனுக்கு தூங்க என்ன, எதற்குமே ஆசை இல்லை.... வாழ்வின் மீதே அவனுக்கு பற்று விட்டு போயிருந்தது...

  

சுவாதியின் நினைவு வந்தது..

  

டுபுக்ஸ்....!

  

எங்கே இருக்கிறாள் அவள்???

  

அவனை வேண்டாம் என்று உதறி தள்ளி விட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ு பார்த்தான்.... எப்போதும் போல சுவாதியும், அவளுடன் வாழ்ந்த அந்த சில நாட்களின் நினைவுகளும் அவனுள் அலை மோதின....

  

திடீரென கதவு தட்ட படும் ஓசைக் கேட்டது..

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.