தொடர்கதை - வானவில்லாய் - 40 - ச.சிந்தியா
“என்னை வேற என்ன சொல்ல சொல்றீங்க அம்மா?“
கயல்விழி மேஜை டிராயர் திறந்து சில பேப்பர்களை கையில் எடுத்தாள். அதை அப்படியே சாவித்ரியிடம் கொடுத்தாள்.
சாவித்திரி அதை வாங்கிக் கொள்ளாமல் இருக்கவும், பேப்பர்களை அவள் முன்னே வைத்தாள் கயல்.
“எடுத்துப் படிச்சுப் பாருங்க. டிவோர்ஸ் அப்ளிகேஷன்ல உங்க தங்கக் கட்டி தனா அதுக்கு மேல ரித்விக்குக்கு அப்பாவா இருக்க மாட்டேன்னு எழுதி கொடுத்து இருக்கார். படிச்சுப் பாருங்க!”
சாவித்திரி இப்போதும் பேப்பர்களை கையில் எடுக்கவில்லை. கயல்விழி அதைக் குறித்து கவலைக் கொள்ளாமல் தொடர்ந்துப் பேசினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
னொரு பொண்ணு வேணும் அவ்வளவு தான். ஒருவேளை தானா உண்மையாவே மாறி இருந்தா கூட எனக்கு அவன் வேண்டாம் அம்மா. நீங்க சந்தோஷப் படனும்னு கல்யாணம் செய்துக்கிட்டேன். என்னை துச்சமா மதிச்சிவன் சந்தோஷப்