Page 2 of 7
“அண்ணா.... அண்ணா...” என்ற குரலும் கேட்டது.
“உள்ளே வா விஷ்ணு...” என்று குரல் கொடுத்தான்.
கதவை திறந்து உள்ளே வந்த அவன் தங்கை விஷ்ணுப்ரியா, அவன் நின்றிருந்த கோலத்தை பார்த்து திகைத்து நின்றாள்.
அவளின் மனதினுள் குற்ற உணர்வு எழுந்தது....
“அண்ணா...’
...
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன யோசனையில இருக்க விஷ்ணு? அவன் கிட்ட அத்தை வந்திருக்கிறதை சொல்லிட்டீயா?”
அம்மா விஜயாவின் குரல் கேட்டு அம்மாவின் அறைக்கு வந்துவிட்டதை உணர்ந்து