Page 17 of 31
ஏதோ தன் முதலாளியின் பிரச்சனையை தீர்க்க வந்தவன் என்ற நம்பிக்கையில் இருந்தான், ஆனால் அழகரசனின் போக்கைக்கண்டு அவனுக்கு அவனை பிடிக்காமல் போனது, வேண்டா வெறுப்பாக வண்டியை செலுத்தினான், அவனது செயலை கவனித்துக் கொண்டான் அழகரசன், முதலாளியின் மேல் தொழிலாளிக்கு இருக்கும் விசுவாசத்தை நினைத்து பெருமைப்பட்டான்.
செல்லும் வழியெங்கும் அழகரசன் ஏதோ ஒரு பாடலுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படின்னு கேட்டேன்”
”தங்கத்தை உரசிப் பார்க்காத அது தப்பு”
”இதப்பாரு நான் ஒரு சிஇஓ, என்கிட்ட இதுபோல காட்டமா பேசக்கூடாது மரியாதையா பவ்யமா பேசனும்”