Page 19 of 20
தெரிஞ்சிக்கிட்ட பின்னாடி அதை பத்தி ஒரு வார்த்தை நீ வெளியே விடக்கூடாது. என் பையன் திரும்பி வர்றவரைக்கும் மூச்சு விடாம ஒழுங்கா வேலை செய்யனும், புரியுதா இந்தா வாங்கிக்க” என சொல்லவும் அவனும் அவர் தந்ததை வாங்கி தன் வேட்டிக்குள் மறைத்து கட்டிக் கொண்டு தன் மனைவியை கைதாங்கலாக அழைத்துக் கொண்டு வீடு போய் சேர்ந்தான்.
ஹாலில் தனியாக நின்றுக் கொண்டு இருந்தவர் சற்று நே
...
This story is now available on Chillzee KiMo.
...
க அதை வாங்காமல் வீட்டைவிட்டு வெளியேறினான். அவன் பின்னாலயே ஓடிச்சென்ற ரங்கராஜன் அவனை விரட்டிப் பிடித்தார்
”இருடா இருடா பொறு நானும் வரேன் இரு” என கத்த கள்ளழகர் புண்பட்ட மனதுடன்