Page 9 of 20
கேட்டுக்கறேன்ங்க” என அவன் சொல்ல மீண்டும் உற்சாக கைதட்டல்.
அந்நேரம் அவனது தந்தை ரகுராமன் அங்கு வந்தார்
”டேய் அழகரு இதப்பாருடா இங்க பாருடா” என அவர் கத்த அவனும் அந்த சத்தத்தில் மேடையின் கீழே நின்றுக் கொண்டிருந்த தன் தந்தையைக் கண்டு
”என்னப்பா” என கேட்க
”என்னவா டேய் இன்னும் 2 நாள்ல விஏஓ பரிட்சை வருது, ந
...
This story is now available on Chillzee KiMo.
...
கு வாளியுடன் அமர்ந்திருந்த வத்சலாவை கண்டு திகைத்துவிட்டு அவளிடம் சென்றார்
”இங்க நீ என்னடி பண்ற”
“புள்ள என்னம்மா பேசுதுங்க அதான் பார்க்க வந்தேன்”