Page 7 of 20
சுந்தரேசுவரர் கோவிலில் வருஷத்துக்கு 12 மாசமும் திருவிழா நடக்கும். இங்க நடக்கற சித்திரைத் திருவிழாவும், தெப்பத்திருவிழாவும் தான் பேமசே.
தென் மாவட்டங்களில் நடக்கற கிராமக்கோவில் திருவிழாக்களைக் காண, கண்கோடி வேண்டும்னு பல பேர் சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு மேடையருகே சென்றாள்
”ஐயா ராசா இந்தாய்யா இதை ஒரு வாய் குடிய்யா” என அவள் சொல்ல மைக் விட்டு சற்று விலகி குனிந்து தன் தாயிடம் பேசினான் கள்ளழகர்