Page 6 of 20
என நினைத்து அனைவரும் அன்றுதான் புதிதாக கேட்பது போல் கேட்டு வைப்பார்கள்.
”அவன்தான் என் பேரன் கள்ளழகர் பார்த்தல்ல எப்படி இருக்கான்னு”
“ஆமாம்ங்கய்யா ஜல்லிகட்டு காளை போலவே துருத்திக்கிட்டு நிக்கிறான் பாருங்க”
“பின்ன என் பேரனாச்சே, அந்த காலத்தில நான் அடக்காத மாடுகளே இல்லை என்னையும் மிஞ்சிட்டான் என் பேரன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ஓயும் வரை காத்திருந்த கள்ளழகர் மீண்டும் தொடர்ந்து பேசலானான்
”உலகத்தில வேறெங்கும் காண முடியாத அளவுக்கு நம்ம ஊர்ல இருக்கற மதுரை மீனாட்சி