Page 2 of 20
அதன்பிறகு தாத்தா வாசுதேவன் மட்டுமே தனி ஒருவராக வியாபாரத்தையும் பார்த்துக் கொண்டு ஊர் பிரச்சனைகள், விசேஷங்கள் என அனைத்திலும் தலைமை தாங்கிக் கொண்டு இருந்தார்.
ஆரம்பத்தில் அவரால் அனைத்தும் செய்ய முடிந்தது போக போக முதுமையின் காரணமாகவும், ஊர் வேலைகள் அதிகரிப்பின் காரணமாகவும் பள்ளிப்படிப்பு முடித்த கையோடு காலேஜ்க்கு அடி எடுத்து வைக்கும் நேரத்தில் தன
...
This story is now available on Chillzee KiMo.
...
செல்லபிள்ளையாக மாறினான்.
ஆனாலும் பொறுப்பானவன், எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன். குடி, தண்ணி, சிகரெட், டீ,காபி என எதுவும் இல்லை. வத்சலா அவனை குழந்தை போலவே வளர்த்து வந்ததால் 24