“மான்சி, இந்த தீவை முழுக்க முழுக்க நீதான் பார்த்துக்கனும்... ஞான் மற்ற வியாபாரம் பார்க்கனும்.”
“ ஐயோ, எனக்கு என்ன தெரியும் பிசினஸை பத்தி.. என்னால முடியாது நாயர்.”
“உன்னால முடியும் மானசி, ஞான் உனக்கு கத்து தரும்”
“ஐயோ எத்தனை குட்டிகள் வேறு எனக்கு இருக்கு.”
“குட்டிகளை நோக்க எத்தன வேலையாட்கள் உண்டு, ஞான் உனக்கு எல்லாம் சொல்லி தரும். நீயும் நல்ல படிச்சிருக்கே அல்லோ!”
“நாயரே எனக்கு கொஞ்சம் பயமாயிட்டு இருக்கு”
“ஏய் இதெல்லாம் வழக்கத்தில் வந்துரும்.”
“சரி நாயரே, நீங்கள் எந்து சொன்னாலும் செய்கிறேன்"
"சரி மானசி உனக்கு ஸ்டீபன் எல்லாம் சொல்லித் தருவான்"
“சரி நாயரே, நீங்க சொல்ற படி எல்லாம் செய்யும் ஞான்.”.
"அதானே எண்ட மானசி"
அவளும் சிரித்துக்கொண்டே தன் குழந்தையை பார்க்க சென்றாள்
தொடரும்