Manasa Theevu is a Romance / Family genre story penned by VJ G.
This is her fourth Tamil serial story at Chillzee.
மானசா கண்ணீரோடு இரண்டு கால்களையும் மடித்து கட்டிக்கொண்டு, தன் முகத்தை கால் முட்டியில் புதைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்... இது அவளுடைய மூன்று மாதமாக ஒவ்வொரு நாளும் நடை பெறுவது வழக்கமாக ஆகிவிட்டது.... திடீரென்று, வயிற்று புரட்டி
அங்கிருந்து, அவளை அழைத்துக் கொண்டு வந்தவன் ஒரு போட்டில் கூட்டி வந்தது ஒரு தீவிற்கு.. அவளால் நம்ப முடியவில்லை இவன் யார் என்னவென்று கூட தெரியாது இவனோடு அதுவும் ஒரு அத்வான தீவில் கூட்டிக் கொண்டு வந்து விட்டானே என்று பயந்தாள். அந்த தீவு
வீட்டிற்கு சென்றபோது மாதவன் வந்திருந்தான்...."எப்படியிருக்க?எங்க போயிருந்த?"
"நீங்க எப்படியிருக்கீங்க? உள்ள போய் பேசலாமா?"
அவன் ஆச்சர்யபட்டான். என்ன ஆச்சு இவளுக்கு திடீரென்று, நன்றாக பேசுகிறாளே என்று இருந்தது. எப்போதும்
“என்ட கனவு என்ன தெரியுமா மானசி? நாம இந்த தீவுல.. இது நிண்ட தீவு அறியும் அல்லோ? இந்த இடத்தை நான் வாங்கும்போது தான் நீ என் கண்ணுல பட்ட, இந்த வீட்டை நான் கட்டினேன், உடனே உன்னை கல்யாணம் செய்ஞ்சு இங்க கூட்டிட்டு வந்தேன், என்னென்னவோ கனவு கண்டேன்,
அடுத்த நாள் காலை மாதவன் வேலை இருக்கிறது என்று கிளம்பி போய்விட்டான். மானசி தன் அம்மா அப்பாவை பார்க்க சென்றாள். அவளுக்காக தன் படகை விட்டு விட்டு சென்றான் அவள் காதல் கணவன். அவள் கொச்சியிலுள்ள தன் அம்மாவின் வீட்டுக்கு அருகில், அந்த
அடுத்த நாள் மானசியும், மாதவன் நாயரும் தீவை சுற்றிப் பார்க்க சென்றார்கள்.
முழு தீவையும் சுற்றிப்பார்த்த மானசி அதிசயித்துப் போனாள்!
"எந்த நாயரே இத்தனை பெரிய தீவு ஞான் கண்டிடில்ல!"
"எண்ட மானசி இனி நீதான் எல்லாம்
குழந்தைகள் எல்லாம் சாப்பிட்டு கொண்டிருந்தது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்தான், கார்த்திக். குழந்தைகள் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டான், ஒவ்வொரு குழந்தையையும் கன்னத்தைத் தடவி தன் மேல் வைத்துக் கொண்டு சிறிது நேரம் உரையாடிக்
அவள், தன் கணவனை கண் ஜாடையில் அருகில் அழைத்தாள். அவன், அவளருகில் வந்தான். " நாயர், நீங்க முதல்ல வைக்கணும் எனக்கு" என்றாள், கண்களில் கண்ணீர் முத்துக்களுடன்.
அவன் கண்களும் கலங்கியது, அவள் கண்களை சில நொடிகள் பார்த்தவன், அவள் அம்மாவிடம்," எப்படி செய்யணும்?" என்று கேட்டான்.
சிவரஞ்சனி நல்ல அழகு, நீண்ட கூந்தல், காதில் ஜிமிக்கி, நீளமான கழுத்தில் வைர பெண்டன்ட் கோர்த்த தங்க சங்கிலி. ஒல்லியான உடம்பு, நல்ல உயரம் மொத்தத்தில் நல்ல அழகு. அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த் பைரவ.
அவள் வெட்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்தாள். " என்னடா, என்னை
ஆனந்தனும், சஹானாவும், " அச்சா, அம்மைக்கு எப்படி இருக்கு? என்ன ஆச்சு அச்சா?" என்று பெருத்த குரலில் அவரை உலுக்கினார்கள்.
அவர் தனியாக கண்ணில் கண்ணீருடன் உட்கார்ந்து இருந்ததை பார்த்த அவர்களுக்கு நடுக்கம் கண்டது.
" எண்ட மோளே,
View full list
← Week 21 →
VM
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.