Page 2 of 3
அரவிந்தின் பக்கத்தில் வந்த உடன், அவனை உற்றுப் பார்த்த அந்த பெண்மணி,
“அட ஆமா!” என்றார்.
அரவிந்த் இப்போதும் எதுவும் சொல்லவில்லை...
பெரியவர்கள் ஒருவேளை அவனை வேறு யாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ??? ஆனால் ஏன்???? அரவிந்திற்கு குழப்பமாக இருந்தது...
அதற்குள்,
“போலாம் வாங்க.
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த பக்கம் சொல்லப்பட்டது சந்திரனுக்கு கேட்கவில்லை... யோசனையுடன் அங்கேயே நின்றான்...
“ஓகே... சித்தி பேசினப்போவும் அவ ஒன்னும் சொல்லலையா???”
“.....”