Page 11 of 31
நிலைமை என்னாகும் அதைப்பத்தி யோசிச்சியா“
”எனக்கு என் நிலைமையை விட முதலாளி குடும்பம்தான் முக்கியம், அவங்க செஞ்ச நல்லதை என்னால மறக்க முடியாது, என் குடும்பம் இன்னிக்கு நல்ல நிலைமைக்கு வந்திருக்குன்னா அதுக்கு அவங்கதான் காரணம், என் வேலை போறதை பத்தி எனக்கு கவலையில்லை ஆனா அவங்க வாழ்க்கை என்னாகும்னு நினைக்கறப்ப கவலையா இருக்கு” என வருந்த அந்த டிரைவரை அழகரசனுக்கு ம
...
This story is now available on Chillzee KiMo.
...
வங்க பாவிங்க”
”தப்பு அசோக்கும் தேவியும் உண்மையில நல்லவங்கதான், ஆனா அவங்களோட அப்பாக்கள்தான் மோசமானவங்க, அதை தெரிஞ்சிக்கவே நான் இப்படி நாடகமாடினேன்”
”நாடகமா”