(Reading time: 22 - 43 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

அவனது கண்கள் கலங்கிவிட்டது, கண்ணீர் வேறு அவனது கன்னத்தை நனைக்க, இப்படி ஒரு இளகிய மனம் படைத்த கண்ணனை முதல் முறை கண்ட ரமணி வியந்தார்.

  

எப்படியோ இந்த ராட்சஸின் உயிர் எங்கு இருக்கிறது என புரிந்துக் கொண்டவர் அவனிடம் தைரியமாகப் பேசினார்

  

”அப்படின்னா நான் சொல்றதை இனி நீ கேட்கனும் சரியா“ என மிரட்டலாகச் சொல்ல கண்ணனும் வேறு வழியின்றி தல

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்புவோம்” என நினைத்து கோதையை மெதுவாக தட்டி எழுப்ப அதில் அவளும் உறக்கம் கலைந்து எழுந்தாள்.

  

”ரமணியம்மா” என சொல்லிக் கொண்டே நன்றாக கொட்டாவி விட அதைக்கண்ட ரமணி கலகலவென சிரித்தவர்

2 comments

  • இவ்வளவு தவறையும் செய்துவிட்டு அந்த நர்ஸ் இப்படி டபுள் சைட் கேம் ஆடுகிறாள். என்ன ஒரு கேவலமான பிறவி

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.