(Reading time: 29 - 58 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

அவளின் முகம் பிரகாசமானது.

  

மெல்ல பாடல் ஒன்றை முணுமுணுத்தாள் அதைக் கேட்டு வியந்தான் அழகு

  

”ஓ பாட்டா பாடு கேட்கலாம்” என சொல்ல அவளோ அவனை விட்டு விலகி அமர்ந்து அவனைப் பார்த்தபடியே

  

”ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன” என பாடியபடியே அவனிடம் கேள்வி கேட்டு அமைதியானாள், முதலில் அவனுக்கு விளங்கவில்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

ng>துயரம்ம்ம்..ம்ம்..ம்ம்..
மதுமதி –பிரிந்தவர் மீண்டும்
சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன
அழகரசன் - மௌனம்..

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.