Page 24 of 31
”இல்லை அப்பா வெளிய வந்தாலும் அவர் மனசு இன்னும் கலக்கத்திலேயே இருக்கு அவர் முழுசா மாறனும் அதுக்கு அப்புறம்தான் எல்லா பண்டிகையும் கொண்டாடனும்னு அம்மா சொல்லிட்டாங்க”
”சரியா போச்சி எனக்குதான் யாருமில்லை, என்னால பண்டிகை கொண்டாட முடியலை உனக்குமா விடு விடு நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்டிகை கொண்டாடலாம் என்ன சொல்ற”
”டபுள் ஓகே” என அவள் சொல்லிய
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்னையா” என்றாள் ஆர்வமாக
”ஆமாம் பண்டிகை நாள் அதுவுமா இங்க நான் தனியா இருக்கேன், துணைக்கு கூட யாருமில்லை யாராவது பக்கத்தில இருந்தா நல்லாயிருக்குமேன்னு நினைச்சேன் நீ போன்