Page 20 of 31
”சரி தலையிடலை, தேவியோட அப்பாவும் நீயும் கைவிட்டதால பாவம் தேவியும் அசோக்கும் மதுமதியோட கம்பெனியை ஒருவழியாக்க வந்துட்டாங்க”
”நல்லது”
”இப்ப நான் எதுக்கு போன் செய்தேன்னா”
”புரியுது நீ கவலைப்படாத, அந்த கம்பெனியை விட்டு நீ எப்ப வந்தாலும் என் கம்பெனியில உனக்கான வேலை ரெடியா இருக்கும்“
”சூப்பர் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
தேவியும் அசோக்கும் சேர்ந்து அந்த கம்பெனியை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தார்கள், அதை எட்ட இருந்தே வேடிக்கைப் பார்த்தான் அழகரசன், அந்த கம்பெனியில் வேலை செய்தவர்களோ கதிகலங்கிப் போனார்கள்.