Page 15 of 31
”ஆமாம்”
”அப்ப நான் என்ன செய்றது”
”நீ நினைச்சதை நீ செய் நான் நினைச்சதை நான் செய்றேன்” என சொல்லியவள் உடனே மதுமதியைப் பார்த்து அதட்டினாள்
”ஏய் மதுமதி வா இப்படி” என அழைக்க அவளோ பயந்து அழகரசனைப் பார்க்க அவனோ அமைதியாகிவிட்டான்.
”உன்னைத்தான் கூப்பிடறேன் காதுல விழலையா வா” என தேவி அழைக்க மதுமதியும் அமைதியாக
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளைத்தான் கேட்கனும், என்னை கேட்டுடாத”
”கேட்கலை என்னோட கேபின் எங்க இருக்கு”
”அதையும் என்கிட்ட கேட்காதே, நானே இங்க வந்து கொஞ்ச நாள்தான் ஆகுது நீ மதுமதிகிட்ட