Page 11 of 31
அழகரசனுக்கு நிம்மதியாகிப் போனது, எங்கே அவர்கள் வராமல் போனால் தனது திட்டம் பாழாகுமே என நினைத்தான், நல்லவேளையாக அவர்கள் வந்துவிட்டார்கள்
”ஓ வந்துட்டாங்களா நல்லது அவங்களை வரசொல்லு” என சொல்ல மேனேஜர் குழப்பமாக வெளியே சென்றுவிட மதுமதியோ அலறினாள்
”அழகு என்ன நடக்குது இங்க, அவங்க ஏன் இன்னிக்கு இங்க வரனும், இன்னிக்கு அவங்ககூட மீட்டிங் இல்லையே”
...
This story is now available on Chillzee KiMo.
...
>”தேவி அசோக் மேல உனக்கென்ன பகை”
”எனக்கில்லை அவங்கதான் என்னை பழிவாங்க துடிக்கறாங்க”
”அவங்களுக்கு உண்மை தெரியாததால உன்னை பழிவாங்க நினைக்கறாங்க, இப்ப கூட தேவி