Page 12 of 31
இங்க வர்றது, இந்த கம்பெனியை உச்சத்துக்கு கொண்டு போகதான் ஆனா அசோக் வர்றது இந்த கம்பெனியை வீழ்ச்சியடைய வைக்கதான்”
“அய்யோ என்னோட கம்பெனியோட நிலைமை இப்படியா ஆகனும் வேணாம் அவங்க வரவேணாம்“
”சும்மாயிரு அவங்களுக்குள்ளயே சண்டை வந்துட்டா உன்னை அவங்க விட்டுடுவாங்க”
”எனக்குப் புரியலை”
”ப்ச் ஊரு ரெண்டு பட்டா கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர்களைக்கண்டதும் பயத்தில் விலகி நின்றாள் மதுமதி, அதைக்கண்ட தேவியும் அசோக்கும் இளப்பமாக சிரித்தார்கள், அதைக்கண்ட அழகரசனோ நொந்துப் போனான், ஆனாலும் வந்தவர்களை வரவேற்று அமரவைத்தான்