Page 22 of 31
பாதுகாக்க ஆரம்பித்தான், அவனுக்கும் தெரியாமல் சில செயல்கள் நடந்துக் கொண்டிருந்தது, அதைக்கண்ட மதுமதிக்கு வியப்பாக இருந்தது.
மறுபக்கம் சக்ரவர்த்திக்கும் ஜெகநாதனுக்கும் ஒன்றுமே பிடிபடவில்லை தேவியும் அசோக்கும் என்னதான் செய்கிறார்கள், மதுமதியின் கம்பெனியில் என்ன நடக்கிறது என தெரிந்துக் கொள்ள முயன்றார்கள்
தேவியோ விழுந்து விழுந்து மதுமதியின் க
...
This story is now available on Chillzee KiMo.
...
.
அவளின் வருத்தத்தைக்கண்டு தேவிக்கும் ஆறுதல் சொல்ல வாய் வரை வந்தது ஆனால் அடுத்த நொடியே அவளுக்கு அவளின் அண்ணனின் நினைவு வரவும் கோபத்தில் மதுமதியின் மனதை திட்டியே ரணமாக்கினாள்.