Page 3 of 6
மனதில் ஓடிய மருமகள் பற்றிய உயர்வான எண்ணத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல்,
“ம்ம்ம்.. சரி சரி....” என்றாள் பார்வதி.
“நானும் ரம்யாவும் கோவிலுக்கு போயிட்டு வரோம் அத்தை....”
“ம்ம்ம்ம்.... போயிட்டு வாங்க....”
கல்பனாவும், ரம்யாவும் கிளம்பிய சிறிது நேரத்தில் ரஞ்சனி அங்கே வரவும், பார்வதிக்கு அ ... ”
கல்பனாவும் ரம்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்....
“இப்போ நீங்க என்ட்ரி கொடுத்தா அருமையா இருக்கும் கல்ப்ஸ் அக்கா...” என்றாள் ரம்யா
This story is now available on Chillzee KiMo.
...