Page 6 of 6
ஆனால் தேவை என்று ஒன்று வந்தால் பனிப்பாறையாக மாறி இரும்பாலான கப்பலை கூட சுக்கு நூறாக தகர்க்கவும் அவள் தயங்குவதில்லை....
இதைப் பற்றி எல்லாம் அப்போது சொல்ல விரும்பாமல்,
“தூக்கம் வருதுங்க.... தூங்க போகலாமா.....” என்றாள் கல்பனா...
“என்னது தூங்கப் போறீயா???? அப்போ ஃபிரிட்ஜ்ல இருக்க கசாட்டவை என்ன செய்றது.....?” என்றான் சரவண
...
This story is now available on Chillzee KiMo.
...
/b>