Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 38 - பிந்து வினோத்
மனதில் இருந்த குழப்பத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் மறைத்து நேரத்தை தள்ளிய சிந்து, எவ்வளவு நேரம் தள்ளிப் போட்டாலும், இறுதியில் தூங்க செல்ல வேண்டி தான் இருந்தது... மணிமங்கலத்தை போல் இல்லாமல் இங்கே அவள் சசியோடு தான் தங்க வேண்டி இருந்தது... இல்லை என்றால் தேவை இல்லாத கேள்விகள் வரும் என்பதும் அவளுக்கு புரிந்தது...
முதல் முறையாக கணவனுடன் ஒரே அறையில் தங்கப் போகிறோம் என்னும் எண்ணத்தை விட அவனை எப்படி சமாதானப் படுத்துவது என்னும் கேள்வியே சிந்துவிற்குள் பெரிதாக இருந்தது...
கதவை தாளிட்டு விட்டு உள்ளே வந்தவள், சசி ஒரு பக்கமாக திரும்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
அவசரமாக திரும்பியவனின் கண்கள் எதிர்பார்ப்பில் பளபளத்தது...
“என்மேல கோபமா?” என்றாள் அவள் பேச்சை ஆரம்பித்து வைக்க...
“ப்ச்... இல்லை...”