Page 3 of 5
“ஹேய் ஃஎப்.எஸ் நான் சும்மா சொல்லலை, நிஜமாக தான் சொல்றேன்...” என்றபடி அவளின் கையை எடுத்து தன்னுடைய உள்ளங்கைக்குள் வைத்து மூடியவன்,
“கண்ணை மூடிக்கோ...” என்றான்.
அவள் கண்களை மூடிக் கொள்ள, மெல்லிய ஒளியில் தெரிந்த அவளின் அழகில் மயங்கியப் படி, மெல்லிய குரலில்,
“வா வா வோ... வா வா வோ...” என்று பாடினான் அவன்...
...
This story is now available on Chillzee KiMo.
...
நினைத்து பெருமையாக இருந்தது...
முதல் நாள் சாலையில் அவனை சந்தித்தது தொடங்கி ஒவ்வொரு காட்சியாக மனதில் நினைத்தபடி, தூங்கிக் கொண்டிருந்த கணவனை பார்த்து ரசித்தபடி, தூங்காமல் முழு