(Reading time: 7 - 13 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

ரகசியமாக கவனித்தாள். தொலைவில் தெரிந்தவன் மொபைலில் டைப் செய்துக் கொண்டிருந்தான். இவர்கள் பேச்சை கேட்டதாகவே தெரியவில்லை.

  

“நீ கவலைப் படாதே சான்வி. எல்லாம் சரியா நடக்கும். நான் அங்கிள் கிட்டேயும் சொல்லி வச்சிருக்கேன். இந்த போட்டி எப்படி முடிஞ்சாலும் அங்கிள் ஆதிக்கு பிடிச்சதா பிஸ்னஸ் ஆரம்பிக்க சென்னையிலேயே லிங்க் செய்து தருவார். அவருக்கு அங்கேயும் நிறைய பிரென்ட்ஸ் இருக்காங்க. நான் ஆதி கிட்ட இதை சொல்லலை உன் கிட்ட மட்டும் சொல்றேன்.”

  

“இதெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை ஆன்ட்டி. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. ஆதி ரொம்ப சந்தோஷப்படுவான்.”

  

“தெரியும் டா. அவன் இப்போ போட்டில இருந்து மனசை திருப்ப வேண்டாம்னு நான் சொல்லலை.”

  

“அதுவும் சரி தான்! நான் ஸ்கூலுக்கு கிளம்பனும்,” சான்வி தயங்கி தயங்கி சொன்னாள்!

  

“எனக்கு நேரம் போறதே தெரியாது. நீ போய் கிளம்பு சான்வி. உன்னக்கு நேரம் கிடைக்கும் போது பேசு, என்ன?”

  

“சரி ஆன்ட்டி, பேசுறேன்!”

  

போனில் இருந்த சிவப்பு பட்டனை அழுத்தி அழைப்பை கட் செய்த பிறகும் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சான்வி.

  

விவேக் சாதாரணமாக விடியோ கால் செய்ததை அவள் தான் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு அவனை புறக்கணித்து விட்டாளா? அவன் ஒன்றும் தவறானவனாக தெரியவில்லையே!

  

து தான் நம்ம பைனல் டிராப்ட். நான் சம்பிட் செய்றேன் அக்ஷரா!”

  

உம் என முகத்தை வைதிருந்த அக்ஷரா வாயே திறக்கவில்லை.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.