(Reading time: 12 - 24 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

  

பெரியவர்களிடம் சொல்லாமல் திருமணம் செய்தது தவறாக இருக்கலாம்... ஆனால் ஒரு காதலனாக அவன் செய்ததில் எந்த தவறும் இல்லை...!

  

மனைவியின் நினைவின் கூடவே அவள் எங்கே இருக்கிறாளோ, என்ன கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறாளோ என்ற கேள்வியும் அவனுள் தோன்றி மனதை வலிக்க செய்தது...!

  

ஆனால், இப்போது விஷ்ணுவைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம்... மனதை கடிவாளம

...
This story is now available on Chillzee KiMo.
...

விஷாகனின் கேள்வியில் அஸ்வினின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி வந்துப் போனது.

  

ஆனாலும் உடனேயே சமாளித்துக் கொண்டவன், விஷாகனுக்கு நேரடியாக பதில் சொல்ல விரும்பாமல்,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.