Page 4 of 21
திரும்பவும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்துக் கொண்டான் அழகர்.
அவனது முகத்தை பார்த்தாள். அவள் பார்க்கிறாள் என தெரிந்ததும் இன்னும் ஆகாசத்துக்கு தன் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள சிரித்தாள். அவளது சிரிப்பில் ஈர்க்கப்பட்டவன் அவளிடம் திரும்பி
”ஆமா சிங்கப்பூருக்கு நீ எதுக்கு ப ... >” என அவன் சொல்ல அவளது மனதில் ஏசி போடாமலே ஜிலு ஜிலுவென தென்றல் காற்று வீசியது.
”ஒண்ணாயிட்டோமா அடப்பாவி, ஏண்டா இப்படி வார்த்தையை விடற, பின்னாடி அள்ள
This story is now available on Chillzee KiMo.
...