Page 14 of 28
பாரமா இருக்கு”
”அதே பாரம்தான் எனக்கும்”
”வேற வழியில்லை நடந்த உண்மையை கண்டுபிடிக்க நாம மதுமதியோட அப்பாவைதான் சந்திச்சி பேசனும்”
”அவரே மனசளவில நொந்துப் போயிருக்காரு, வீட்டை விட்டு வெளிய வரலையாம் ஏன் பெத்த பொண்ணையே பார்க்காம குற்ற உணர்ச்சியில இருக்காராம், மதுமதியே வருத்தப்பட்டா”
”இது எப்படி உனக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
போச்சி, அவங்க மரணத்துக்கு பின்னாடி இருக்கற உண்மையை எப்படி கண்டுபிடிக்கறது, இது போல ஏகப்பட்ட கேள்விகள் என் மனசை அரிக்குது, எல்லாத்துக்கும் விடை கிடைச்சாதான் என்னால நிம்மதியா தூங்க முடியும் தேவி”