Page 1 of 28
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 11 - சசிரேகா
மறுபக்கம் தேவியோ உடல் நிலை சரியானதும் மதுமதியின் கம்பெனிக்கு வந்தாள், அங்கு மதுமதி தேவியைக்கண்டதும் புன்னகையுடன் அவளை அரவணைத்துக் கொண்டாள், முதல் முறை தேவி அவளை வெறுக்கவில்லை மாறாக
”என்ன விசயம் மது ஒரே சந்தோஷமா இருக்க”
”நீங்க அனுப்பின ஆளாலதான் இந்த கம்பெனியே காப்பாத்தப்பட்டிருக்கு”
”ஏன் என்னாச்சி”
”உங்களுக்கு விசயமே தெரியாதா”
”என்ன விசயம்”
”இங்க ரெய்டு நடந்ததே”
”என்னது ரெய்டா? எதுக்காக சாதாரணமான ரெய்டா இல்லை இன்கம்டாக்ஸ் ரெய்டா” என பதட்டமாக கேட்க<
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் உதறிவிட்டது
”அழகு எங்க” என கேட்க மது பதில் சொல்லாமல் கையை மட்டும் அழகுவின் அறையை நோக்கி காட்ட விறுவிறுவென தேவி அழகரசனைக்காணச் சென்றாள்.
அந்நேரம் அழகரசனோ