Page 7 of 28
இருந்தாள், யாரிடமும் சொல்லாமல் தன் தந்தையை காண விரைந்தாள், தேவி தன்னிடம் நடந்துக் கொண்டதை மறந்தும் அழகுவிடம் சொல்லவில்லை மதுமதி, அழகுவோ தனக்காக தேவி அனுப்பிய ஆளிடம் கம்பெனியின் வளர்ச்சி சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தான்
”சரி சரி கம்பெனி விசயம் இருக்கட்டும் உங்க முதலாளி எப்படி”
”எப்படின்னா யாரை கேட்கறீங்க”
”அதான் தேவிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டவராயிடுவாரு மத்தபடி அவர் நல்லவர்தான், அவரோட மகன் இறந்த பின்னாடியிருந்து அவர் முழுசா மாறிட்டாரு, அதுக்கு முன்னாடி நல்லவரா இருந்தாரு”
“சரி அவரை நான் சந்திக்கனுமே”