(Reading time: 30 - 60 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

அவனோ வந்தும் வராததுமாக தேவியின் ஒரு கையையும் மதுமதியின் ஒரு கையையும் பிடித்து இழுத்தான்

  

”அசோக் என்ன செய்ற” என கேட்ட அழகுவைப் பார்த்து முறைத்துவிட்டு அந்த இரு பெண்களிடம் கடிந்துக் கொண்டான்

  

”அறிவிருக்கா உங்களுக்கு எதுக்கு இங்க வந்தீங்க“

  

”சும்மா ஓய்வெடுக்கலாம்னு”

  

”ஓய்வெடுக்கற இடமா இது, அழகு வீட்ல அவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

>  

”அசோக் அவசரப்படாத நான்ஒரு வேலையாதான் இங்க வந்தேன் புரிஞ்சிக்க“

  

”எந்த வேலையா இருந்தாலும் சரி இவன் வீட்ல வேணாம்”

  

”என் மேல நம்பிக்கையில்லை உனக்கு”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.