Page 14 of 24
கள்ளழகர் அந்த வீட்டுக்குள் சென்றதைக் கண்ட நீலாம்பரிக்கு ஒன்றுமே புரியவில்லை. இது யார் வீடு? என்ன? ஏது, என விசாரிக்க எண்ணியவள் தன்னுடைய அபார்ட்மென்ட் செக்யூரிட்டியிடம் விசாரிக்கலானாள். அந்த வீடு ரங்கராஜனின் வீடு என தெரியவும் பயந்தாள் நீலா
”ரங்கராஜனா இந்த பேரை எங்கயோ கேட்ட மாதிரியும் இருக்கு, கேட்காத மாதிரியும் இருக்கே ஒருவேளை நம்மளை பத்தி தெரிஞ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரு. என்ன நடக்குது இங்க ஒண்ணும் புரியலையே எப்படி தெரிஞ்சிக்கறது” என சில நொடிகள் யோசித்தவள் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு வந்து பால்கனியில் நின்றவள் அவனை பார்த்துக் கொண்டே பேப்பரில்