(Reading time: 29 - 58 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

ஏதோ கிறுக்கி அதை உருண்டையாக்கி அவன் மீது விழுமாறு எரிய வேண்டுமே எப்படி என திகைத்தாள்.

  

அவன் மீது விழாமல் ரோட்டில் விழுந்தால் பைன் கட்ட வேண்டுமே என யோசித்தாள். என்ன செய்வது என யோசித்தவளுக்கு எதுவும் தோணாமல் போக அங்கு அழகுக்காக வைக்கப்பட்ட தொட்டி செடியில் இருந்த கல்லை எடுத்து அழகர் மீது  முதலில் எறிந்துப் பார்த்தாள். சரியாக அது விழுகிறதா என ஆராய்ச்சி செய்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

சென்றால் வாசல் வரும் பின்புறம் எமர்ஜன்சி எக்சிட் இருந்தது. அது அவனுக்கு தெரியாது. அவன் மறுபடியும் அவளைப் பார்த்து சைகை செய்தான் அது அவளுக்கு புரியாமல் போகவே தலையை சொறிந்தவன் அவளிடம்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.