(Reading time: 29 - 58 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

”இறங்கி வா” என சைகை செய்ய அவளோ ஏதோ ஒரு பேப்பரில் எதையோ எழுதுவதைக் கண்டு இம்முறை வரும் பேப்பர் பந்தை சரியாக பிடித்துக் கொள்ள வேண்டும் என எண்ணி தயாராக காத்திருந்தான் அழகர்.

  

அவளும் எழுதி முடித்து பேப்பரை உருண்டையாக உருட்டி கீழே இருந்த அழகரை நோக்கி வீசினாள். அதை சரியாக பிடித்துக் கொண்டவன் பேப்பரை பிரித்துப் பார்த்தான்.

  

”வாசல் பக்கம் முன்பு

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் எப்படி” என கேட்க அவன் பாதி அரைக்குறை தமிழில்

  

”யாரை பார்க்கனும்” என கேட்க

  

”நீலாம்பரி” என சொல்ல அவன் அவனை சந்தேகமாக பார்த்துவிட்டு உடனே அவனிடம்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.