(Reading time: 8 - 16 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 45 - ச.சிந்தியா

த்தனை முயற்சி செய்தும் கயல்விழியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அவள் அருகே இருந்த வேதா கூட சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

  

அவர்கள் இருவர் மட்டும் அல்லாது அங்கே வந்திருந்த மற்ற பெண்களும் கூட சிரிக்கத் தான் செய்தார்கள்!

  

கிரணின் பேச்சு அப்படி! ஒன்றுமே இல்லாத விஷயத்தில் கூட ஹாஸ்யத்தைக் சேர்க்க கிரணால் முடிந்தது.

  

கிரண் திடீரென்று போன் செய்து பேசியப் போது கயல்விழிக்கு காரணம் எதுவும் புரியவில்லை. ஆனால் கிரண் அவளிடம் எதையும் மறைக்கவில்லை. நித்தேஷுடன் பேசியதை குறிப்பிட்டே பேசினாள் கிரண்.

  

“அடுத்த பன்ட்ரெய்சர் ப்ளான் செய்ய ஒரு சிம்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

நம்பிக்கை இருந்தாலும், சில நேரங்களில் ஒரே ஒரு வினாடி என்றாலும் தோள் கொடுக்க யாரோ இருக்கிறார் என்பது தனி தெம்பை கொடுக்க தான் செய்தது. அதை வேதா விஷயத்திலேயே கயல்விழி உணர்ந்திருந்தாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.